Sunday 28 December 2014

விழிப்புணர்வு துண்டு பிரசுரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.11.2014  அன்று ஆஷுரா நோன்பு சம்மந்தமான விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகிக்கப் பட்டது.


இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்ட தலைமையின் பொதுக்குழு...
இன்று (26/10/2014) தொண்டியில் தவ்ஹீத் மர்கஸில் வைத்து மாநில நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
இப்பொதுக்குழுவின் முக்கிய அம்சங்கள் :
இராமநாதபுரத்தில் இதுவரை செயல்பட்டு வந்த மாவட்ட தலைமை கலைக்கப்பட்டு,
இராமநாதபுரம் வடக்கு மாவட்டம்தெற்கு மாவட்டம் என இரண்டாக பிரிக்கப்பட்டு,
ஒட்டுமொத்த கிளைகளின் ஒப்புதலுடன் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இப்பொதுக்குழுவில் சுமார் 52 கிளைகள் கலந்து கொண்டன. மாநில பொதுச் செயளாலர் கோவை ரஹ்மததுல்லாமாநில துணைப் பொதுச் செயளாலர் யுசுப் மற்றும் மாநிலச் செயளாலர் ஆலம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வடக்கு மாவட்ட நிர்வாகிககள் :
---------------------------
தலைவர் : அப்துல் ஹமீது - பனைக்குளம்
செயலாளர் : கலிபுல்லாஹ் - தொண்டி
பொருளாளர் : சாதிக் - S.P.பட்டிணம்
தெற்கு மாவட்ட நிர்வாகிகள் :
-------------------------
தலைவர் : முகவை S.சம்சுதீன் - இராமநாதபுரம்
செயலாளர் : அஹமது கான் - சக்கரைக்கோட்டை
பொருளாளர் : செய்யது அன்வர் - இராமேஸ்வரம்
துணைத்தலைவர் : சித்திக் (முன்னாள் மாவட்ட பொருளாளர்)
துணைச்செயலாளர்கள் :
1.சுலைமான் - பரமக்குடி (முன்னாள் மாவட்ட தலைவர்)
2.
நஸ்ருதீன் - கீழக்கரை (முன்னாள் மாவட்ட செயலாளர்)
3.
அஜ்மல்கான் - மண்டபம்
தேவிபட்டிணம் - வடக்கு மாவட்ட தலைமையகமாகவும்,
இராமநாதபுரம் - தெற்கு மாவட்ட தலைமையகமாகவும் செயல்படும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
மேற்கண்ட புதிய நிர்வாகிகள் தலைமையில் இராமநாதபுரம் மாவட்டம் தாவாப்பணிகளிலும்சமுதாயப் பணிகளிலும் சிறப்பாக செயல்பட அனைவரும் துஆ செய்வோம்! 
இன்ஷா அல்லாஹ்!