Tuesday 4 December 2012

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28,29.11.12 ஆகிய இரு  தினங்களில் மஹ்ரிப் தொழுகைக்குப்பின் பசிப்பட்டிணம் கந்தூரி விழா அல்லாஹ்வின் சாபத்தை பெற்றுத்தரும் இடம் என்பதையும், இதனை அனைத்து தெரு ஜமாஅதார்களும் மக்களுக்கு இதை அல்லாஹ்விற்கு இனைவைக்ககூடிய காரியம் என்பதை உணர்த்த வேண்டும் என்பதை சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் விளக்கினார்.




No comments:

Post a Comment