Sunday 11 August 2013

பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் கூட்டாக வசூல் செய்து முறையாக ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இதில் இரண்டு லட்சத்து முப்பத்தி இரண்டாயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் 360 ஏழைகளுக்கு வழங்கப்பட்டது.



No comments:

Post a Comment