Thursday 19 December 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.12.13 அன்று இஷாவிற்கு  பிறகு தொண்டி பெண்கள் மேல்நிலை பள்ளி அருகில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் இஸ்லாம் கூறும் குடும்பவியல் என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment