Friday 24 May 2013

புதிய தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.05.13 வெள்ளிகிழமை ஜும்ஆவிற்கு பிறகு ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் E.R.A.கலிபுல்லாஹ் அவர்கள் தலைமையில் தொண்டி கிளையின் புதிய தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்வு நடைபெற்றது.
இதில் தலைவராக டக்காஸ் S.செய்யது அஹ்மது அவர்களும்
துணை தலைவராக  (ஹாஜிரா) M. ஷாகுல் ஹமீது அவர்களும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகிகள் தொடர்புக்கு:
தலைவர் - டக்காஸ் S.செய்யது அஹ்மது    செல் : 98942 92903
செயலாளர் - M.ஓய்சுல்    செல் : 95972 50860 
பொருளாளர் - M. மத்தீன்    செல் : 99943 73532
துணை தலைவர் - (ஹாஜிரா) M. ஷாகுல் ஹமீது    செல் : 99421 61577
துணை செயலாளர் - G. அப்துர் ரஹ்மான்    செல் : 97904 43443

Wednesday 22 May 2013

தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.05.13 அன்று இஷா தொழுகைக்கு பிறகு தனிநபர் தாவாவில் ஒரு சகோதரருக்கு இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை விளக்கப்பட்டது.


தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.05.13 அன்று அசருக்கு பிறகு தொண்டி தெற்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாமும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் சகோதர் ஆசிப் மற்றும் மஷாரிக் அவர்கள் உரை நிகழ்தினார்கள்.



தர்ஹா வழிபாட்டை கண்டித்து

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.05.13 அன்று தர்ஹா வழிபாட்டை கண்டித்து இரண்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.



தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.05.13 அன்று தொண்டி கிழக்கு தெருவில் தர்ஹா வழிபாடு மற்றும் கந்தூரி விழாவிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.05.13 அன்று மஹ்ரிபுக்கு பிறகு தொண்டி பாவோடி மைதானத்தில் மழுங்கு அப்பா தர்ஹா கந்தூரி விழாவிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


ஃபிரீசர் பாக்ஸ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 17.05.13 அன்று நம்புதாளை கிளைக்கு ஃபிரீசர் பாக்ஸ் வழங்கப்பட்டது.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 18.05.13 அன்று  தொண்டி ஓடாவி  தெருவை சேர்ந்த ஒரு சகோதரியின் மகளுக்கு சிறுநீர் கோளாறு இருந்ததால் அவருடைய மருத்துவ செலவிற்காக ரூ.5000 வழங்கப்பட்டது.


Friday 10 May 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.05.13 அன்று தொண்டி மர்கஸில் வைத்து நபிவழி திருமணம் எது? என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.