Wednesday 22 May 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.05.13 அன்று அசருக்கு பிறகு தொண்டி தெற்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாமும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் சகோதர் ஆசிப் மற்றும் மஷாரிக் அவர்கள் உரை நிகழ்தினார்கள்.



No comments:

Post a Comment