Wednesday 22 May 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19.05.13 அன்று மஹ்ரிபுக்கு பிறகு தொண்டி பாவோடி மைதானத்தில் மழுங்கு அப்பா தர்ஹா கந்தூரி விழாவிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் இம்தாதி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment