Tuesday 25 June 2013

ஆலிம்களுக்கு அறைகூவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.06.13 அன்று தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் ஷஅபான் இரவு சம்பந்தமாக பயான் என்ற பெயரில் உளறியதற்கு மறுப்பு தெருவித்து இஷாவிற்கு பின் சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த ஆலிம்களுக்கும் ஷஅபான் இரவிற்கு ஆதாரம் கேட்டு அறைகூவல்விடப்பட்டது.


பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.06.13 அன்று மஹ்ரிபுக்கு பின் ஷஅபான் இரவு சம்பந்தமாக பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.06.13 அன்று பராஅத் இரவு சம்பந்தமாக உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பராஅத்தும் இமாம்களின் வழிகேடும் என்ற தலைப்பில் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பராஅத் இரவு சம்பந்தமாக விழிப்புணர்வு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.06.13 அன்று 'மஜ்மவுல் உலமா சபை பராஅத் இரவு சம்பந்தமாக வெளியிட்ட உளறல் நோட்டீசுக்கு எதிராக விவாத அழைப்புவிடப்பட்டது.




மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 21.06.13 அன்று தொண்டி அருகில் உள்ள உருலைகல் பகுதியை சேர்ந்த ஒரு சகோதரியின் மகளுக்கு மருத்துவ உதவியாக ரூ.4500 வழங்கப்பட்டது.


Monday 17 June 2013

தனிநபர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 15.06.13 அன்று தப்லிக் சகோதரர்களுக்கு தனிநபர் தாவா செய்யப்பட்டது.


இஸ்லாத்தை நோக்கி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.06.13 அன்று தொண்டி உருலைக்கல் பகுதியை சார்ந்த சகோதரி சரிதா அவர்களின் பெண்குழந்தைகள் இருவரும் தாயின் மனப்பூர்வமான சம்மதத்துடன் இஸ்லாத்தில் இணைந்தார். அவர்களுக்கு சிறுமியர் இல்லத்தில் தங்கி படிப்பதற்கு ஏற்பாடும் செய்யப்படுகிறது.

இடஒதுக்கீடு சம்பந்தமாக TNTJயின் அடுத்தக்கட்ட போராட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.06.13 அன்று முஸ்லிம் சமுதாயத்தின்  இடஒதுக்கீடு சம்பந்தமாக TNTJயின் அடுத்தக்கட்ட போராட்டம் என்ற தலைப்பில் தொண்டி நகரத்தின் முக்கியமான மூன்று இடங்களில் விழிப்புணர்வு பேனர் வைக்கப்பட்டது.



தாவாபணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.06.13  அன்று தொண்டி மேலப்பள்ளிவாசல் எதிரில் முரிது சிந்தனைக்கு எதிராக தப்லிக் ஜமாஅத்தினரிடம் தாவா செய்யப்பட்டது.

Sunday 2 June 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.06.13 அன்று மஹ்ரிபுக்கு பின் தொண்டி புதுபள்ளிவாசல் எதிரில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மவ்லவி யாசிர் அரபாத் அவர்கள் கண்திருஷ்டி உண்மை என்று உளறிய புதுப்பள்ளி இமாமிற்கு பதிலடியாக உரை நிகழ்த்தினார்.