Tuesday 25 June 2013

ஆலிம்களுக்கு அறைகூவல்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.06.13 அன்று தொண்டி மேலப்பள்ளிவாசல் இமாம் ஷஅபான் இரவு சம்பந்தமாக பயான் என்ற பெயரில் உளறியதற்கு மறுப்பு தெருவித்து இஷாவிற்கு பின் சிறப்பு பயான் நடைபெற்றது. இதில் ஒட்டுமொத்த ஆலிம்களுக்கும் ஷஅபான் இரவிற்கு ஆதாரம் கேட்டு அறைகூவல்விடப்பட்டது.


No comments:

Post a Comment