Tuesday 25 June 2013

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 23.06.13 அன்று பராஅத் இரவு சம்பந்தமாக உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பராஅத்தும் இமாம்களின் வழிகேடும் என்ற தலைப்பில் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment