தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 13.07.12 அன்று பள்ளியில் ஓதக் கூடிய மாணவ, மாணவிகளுக்கு துஆக்கள், ஹதீஸ்கள், குர்ஆன் சம்மந்தமான ஒப்புவிக்கின்ற நிகழ்ச்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கும், கோடை கால நல்லொழுக்க பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பரிட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கும் 50க்கும் மேற்பட்ட பரிசுகள் வழங்கப்பட்டது.
Thursday 19 July 2012
Friday 13 July 2012
Thursday 12 July 2012
Sunday 8 July 2012
புதிய மர்கஸ் திறப்பு
அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொண்டி கிளையின் புதிய மர்கஸ் கடந்த அல்லாஹ்வுடைய
பேரருளால் 06.07.12 வெள்ளி அன்று சுப்ஹு தொழுகை முதல் ஆரம்பமானது (அல்ஹம்துலில்லாஹ்)
அன்றைய ஜும்ஆ உரையை TNTJ மாநில தலைவர் பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நிகழ்த்தினார்கள்.அவர்கள் தன்னுடைய உரையில் கொள்கை சகோதரர்கள் அனைவருக்கும் அழகிய அறிவுரைகளை அவர்களுக்கே உள்ள பானியில் வழங்கினார்கள். ஆனவம் வந்துவிடக்கூடாது, வீரியம் குறைந்து விடக்கூடாது, சமரசம் செய்துகொள்ளக்கூடாது ஆகிய மூன்று கோணங்களில் விளக்கினார்கள். ஜும்ஆ தொழுகையில் கலந்துகொண்ட அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)