Thursday 12 July 2012

மர்கஸில் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12/07/12 அன்று புதிய மர்கஸில் இறை சந்திப்பு என்ற தலைப்பில் இஷா தொழுகைக்குப் பின் சகோதரர் யாசிர் அரபாத் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment