Thursday 19 July 2012

தெருமுனை பிரச்சாரம்

15/07/12 ஞாயறு மஹ்ரிபுக்குப் பின் உண்மை தப்லீக் ஜமாஅத் யார்? என்ற தலைப்பில் தப்லிக் தாலிம், பெரியார்களைப் பின்பற்றி வருவது போன்ற  தப்லீக் ஜமாஅத்தின் வண்டவாளங்களை தோலுரித்துக் காட்டினர் சகோ யாசிர் அரபாத் அவர்கள். தொண்டி  பாவோடியில் தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.

No comments:

Post a Comment