Thursday 12 July 2012

(கிராம தாவா) தெருமுனை பிரச்சாரம் & கேள்வி பதில்

தொண்டி கிளை சார்பாக 08/07/12 மக்ரிபுக்கு பின் மச்சூரில் மறுமை வெற்றிக்கு என்ன வலி? என்ற தலைப்பில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து சகோதரிகள் கேள்வியும் கேட்டனர். சகோ யாசிர் அரபாத் பதிலளித்தார்.

No comments:

Post a Comment