Tuesday 10 September 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.09.13 அன்று தொண்டி புதுப்பள்ளிவாசல் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment