Wednesday 18 September 2013

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.09.13 அன்று மஹ்ரிபு தொழுகைக்கு பிறகு தொண்டி ஓடாவி தெருவில் பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்திடுங்கள் மற்றும் ஈமானின் கிளைகள் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment