Saturday 19 October 2013
Sunday 13 October 2013
Saturday 12 October 2013
Saturday 5 October 2013
உள்ளரங்கு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4.10.13 அன்று மக்ரிபுக்கு பிறகு தொண்டி மர்கசில் உள்ளரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏகத்துவமும், ஏகத்துவவாதியின் நிலைமையும் என்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Posts (Atom)