Saturday 19 October 2013

கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 17.10.12 அன்று 14 மாடுகள் கூட்டு குர்பானிக்காக வழங்கப்பட்டது.


ஹஜ்ஜு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.10.13 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள தவ்ஹீத் திடலில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


Sunday 13 October 2013

மாற்று மதத்தவர்களுக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.10.13 அன்று கண்ணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் சம்மந்தமாக தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், இஸ்லாம் சம்மந்தமான எட்டு புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.


மாற்று மதத்தவர்களுக்கு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.10.13 அன்று ஒரு கிருஸ்தவ சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் இஸ்லாம் சம்மந்தமாக தாவா செய்யப்பட்டது. மேலும் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கமும், இஸ்லாம் சம்மந்தமான எட்டு புத்தகங்களும் இலவசமாக வழங்கப்பட்டது.


Saturday 12 October 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.10.13 அன்று இஷாவிற்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நபித்தோழர்களை பின்பற்றலாமா? என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


Saturday 5 October 2013

சுவர் விளம்பரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் சம்மந்தமாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது.



கூட்டு குர்பானி போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கூட்டு குர்பானி போஸ்டர் ஒட்டப்பட்டது.

தொண்டி பேரூராட்சியை கண்டித்து...


உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 4.10.13 அன்று மக்ரிபுக்கு பிறகு தொண்டி மர்கசில் உள்ளரங்கு நிகழ்ச்சி  நடைபெற்றது. இதில் ஏகத்துவமும், ஏகத்துவவாதியின் நிலைமையும் ன்ற தலைப்பில் சகோதரர் அஷ்ரப்தீன் பிர்தவ்ஸி உரை நிகழ்த்தினார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண்களும், பெண்களும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.



குழந்தைகளுக்கான நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.13 அன்று மக்தப் மதரஷாவில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பயான் போட்டி, கிராத் போட்டி, உரையாடல் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.










மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.10.13 அன்று ஒரு ஏழை சகோதரரின் மருத்துவ உதவிக்காக ரூபாய் 12500.00 வழங்கப்பட்டது.