Saturday 5 October 2013

குழந்தைகளுக்கான நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.13 அன்று மக்தப் மதரஷாவில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான பயான் போட்டி, கிராத் போட்டி, உரையாடல் நிகழ்ச்சி போன்றவை நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.










No comments:

Post a Comment