Saturday 19 October 2013

ஹஜ்ஜு பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 16.10.13 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள தவ்ஹீத் திடலில் ஹஜ்ஜு பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் பெருநாள் உரை நிகழ்த்தினார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment