Saturday 12 October 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.10.13 அன்று இஷாவிற்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் நபித்தோழர்களை பின்பற்றலாமா? என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment