Friday 29 November 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.11.13 தொண்டி பாவோடியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போதை ஒழிப்பு என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.11.13 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நபிமார்கள் செய்த அழைப்பு பணி என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை  நிகழ்த்தினார்கள்.


Sunday 24 November 2013

தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.11.13 அன்று மாற்றுமத சகோதரர் கார்த்திகேயன் என்பவருக்கு இஸ்லாம் சம்மந்தமாக தாவா செய்யப்பட்டது. மேலும் திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாம் சம்மந்தமான ஐந்து புத்தகங்கள் வழங்கப்பட்டது.


தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.11.13 அன்று வெள்ளிகிழமை மக்ரிபுக்கு பின் தொண்டி வெள்ளைமணல் தெருவில் இணைவைப்பிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோதரர் அன்சார் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



Tuesday 5 November 2013

மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.11.13 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலமாக வழங்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து ஒரு ஏழை சகோதரிக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.11.13 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலமாக வழங்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.


மருத்துவ உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.11.13 அன்று ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக மாநில தலைமை மூலமாக வழங்கப்பட்ட ஜகாத் நிதியிலிருந்து ஒரு ஏழை சகோதரருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 10000/- வழங்கப்பட்டது.