Sunday 24 November 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.11.13 அன்று வெள்ளிகிழமை மக்ரிபுக்கு பின் தொண்டி வெள்ளைமணல் தெருவில் இணைவைப்பிற்கு எதிராக தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோதரர் அன்சார் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment