Friday 29 November 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 27.11.13 தொண்டி பாவோடியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போதை ஒழிப்பு என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment