Friday 29 November 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.11.13 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் நபிமார்கள் செய்த அழைப்பு பணி என்ற தலைப்பில் சகோதரர் அன்சர் கான் அவர்கள் உரை  நிகழ்த்தினார்கள்.


No comments:

Post a Comment