Saturday 18 October 2014

சேவை இல்லத்திற்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 09.10.14 அன்று TNTJயின் சேவை இல்லத்திற்கு ரூ.5200/- வழங்கப்பட்டது.


தொலைக்காட்சி ஒளிபரப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 01.10.14 அன்று முதல் தினசரி இரவு 8 மணி முதல் 9 மணி வரை SR TV வானவில் சேனலில் TNTJயின் பல்வேறு மார்க்க அறிஞர்கள் உரையாற்றிய பயான் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது.

கூட்டு குர்பானி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 07,08.10.14 ஆகிய தினங்களில் ஏழை எளியோர்களுக்கு கூட்டு குர்பானி இறைச்சி வழங்கப்பட்டது. மொத்தம் 15 மாடுகள் அறுக்கப்பட்டது.

ஹஜ் பெருநாள் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.10.14 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் உள்ள தவ்ஹீத் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் தியாகம் என்ற தலைப்பில் சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.10.14 அன்று தொண்டி மரைக்காயர் தெரு பொட்டலில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரபா நோன்பும் திடல் தொழுகையும் என்ற தலைப்பில் சகோதர் சுஜா அலி Misc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 03.10.14 அன்று தொண்டி ஓடாவி தெருவில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா Bisc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.10.14 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் மாத அரபா நோன்பு மற்றும் திடல் தொழுகையின் நன்மைகளை பற்றி சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 30.09.14 அன்று தொண்டி மரைக்காயர் தெரு பொட்டலில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் பிறையும் அரபா நோன்பும் என்ற தலைப்பில் சகோதர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.


Friday 17 October 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.09.14 அன்று தொண்டி பெரியப்பள்ளிவாசல் அருகில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் பிறை முதல் 10 நாளில் அதிக அமல்கள் செய்வோம் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா Bisc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.