Saturday 18 October 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.10.14 அன்று தொண்டி மரைக்காயர் தெரு பொட்டலில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அரபா நோன்பும் திடல் தொழுகையும் என்ற தலைப்பில் சகோதர் சுஜா அலி Misc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment