Saturday 18 October 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 02.10.14 அன்று தொண்டி வெள்ளைமணல் தெருவில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் மாத அரபா நோன்பு மற்றும் திடல் தொழுகையின் நன்மைகளை பற்றி சகோதரர் முஹைதீன் அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment