Friday 17 October 2014

பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 28.09.14 அன்று தொண்டி பெரியப்பள்ளிவாசல் அருகில் பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துல்ஹஜ் பிறை முதல் 10 நாளில் அதிக அமல்கள் செய்வோம் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா Bisc அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment