Saturday 3 January 2015

பெண்கள் பயான்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கிழக்கு தெரு பள்ளிவாசல் அருகில் 07.11.14 வெள்ளிகிழமை 5 மணியளவில் சகோ மசாரிக் அவர்கள் மறுமை சிந்தனை என்ற தலைப்பில் பெண்கள் பயான் உரை நிகழ்த்தினர்.



No comments:

Post a Comment