Saturday 3 January 2015

கரும்பலகைகள்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக பாவோடி,மீன் மார்கட் எதிரில்,பெரிய பள்ளி வாசல்  எதிரில்,தொண்டியப்பா தர்கா அருகில்,புது பள்ளிவாசல் எதிரில் கரும்பலகைகள் வைக்கப்பட்டுள்ளது இதில் இரத்த தானம்,ஆம்புலன்ஸ் பற்றிய விழிப்புணர்வு செயப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment