Saturday 3 January 2015

தீவிரவாதத்திற்க்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்

தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக திவிரவத்திற்க்கு எதிராக முஸிம்களின் தீவீர பிரச்சாரம் 11.11.14 செவ்வாய் கிழமை காவல் நிலையம்,ஆரம்ப சுகாதார நிலையம்,பத்திர பதிவு அலுவலகம்,வருவாய் அதிகாரி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.







No comments:

Post a Comment