Wednesday 12 September 2012

பெண்கள் பயான்

தொண்டி கிளை சார்பாக 7.9.2012 வெள்ளிக் கிழமை அன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு ஓடாவி தெருவில் பெண்கள் பயான் நடத்தப்பட்டது. இந்த பயானில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகள் என்ற தலைப்பில் 
யாசீர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

No comments:

Post a Comment