Monday 3 September 2012

R. புதுப்பட்டினம் கிளை தெருமுனை கூட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் R. புதுப்பட்டினம் கிளையில் 03.09.12 ஞாயிறு அன்று சகோ. M.A. பக்கிர் முஹம்மது அல்தாபி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை பொருக்காத சுன்னத் ஜமாத்தினர் இக்கூட்டத்தை நிருத்த பெரும் பாடுபட்டு தாசில்தாரையும், D.S.P. யையும் சந்தித்துள்ளனர். பின்பு அந்த கூட்டம் நடந்த கூடாது என்று காவல் துறையால் தடை செய்யப்பட்டது. பின்பு அதே தேதியில் ஆர்ப்பாட்டம் என்று R. புதுப்பட்டினம் அறிவித்தது. பின்பு காவல் துறையே இதை தெருமுனை கூட்டமாக நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி தரப்பட்டது. இந்த தெருமுனை கூட்டத்தில் சகோ. அல்தாபி அவர்கள் சமுதாய ஒற்றுமை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டதிற்க்கு தொண்டியிலிருந்து ஏழு சுமோவில் சென்று கலந்து கொண்டோம்.

No comments:

Post a Comment