Monday 3 September 2012

பேச்சாளர் பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மாவட்ட அளவில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 27 மாணவர்கள் மாவட்ட அளவில் கலந்துகொண்டனர். தலைமையிலிருந்து இரண்டு பேச்சாளர்கள் பயிற்சி அழித்தனர். இந்த பயிற்சி முகாம் 01.09.12 மற்றும் 02.09.12 (சனி, ஞாயறு) ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் இரண்டாவது நாளாக மாநில தலைவர் பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் அழைப்பு பணியில் அவசியம் என்பதை ஆழமாக உணர்த்தினார்கள்.





No comments:

Post a Comment