Sunday 24 February 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.02.13 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில்  உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.




Saturday 23 February 2013

பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.02.13 அன்று மக்ரிபுக்குப்பின் புதுப்பள்ளிவாசல் எதிரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் பதில் அளித்தார்கள்.




Friday 22 February 2013

தர்கா வணங்கிகளுக்கு ஜனாஸா தொழுகை வைக்காதீர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 20.03.13 அன்று மவ்லீது, தர்கா வணங்கிகளுக்கு  ஜனாஸா தொழுகை வைக்காதீர் என்று தொண்டிகிளைக்கு சொந்தமான கரும்பலகையில் எழுதப்பட்டது.

Saturday 16 February 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கடந்த 13.02.13 அன்று இஷாவுக்கு பிறகு காதலர் தினமும், இஸ்லாத்தின் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



Wednesday 13 February 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 07.02.13 அன்று சுலைமான் நபியின் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 12.02.13 அன்று தொண்டி கிழக்கு தெருவை சார்ந்த சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக தையல் மிஷின் வழங்கப்பட்டது.


பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10.02.13 அன்று மஹ்ரிபுக்கு பின் இறையச்சம் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி மஷாரிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 08.02.13 அன்று இஷாவுக்கு பின் மூஸா நபியின் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் எம்.யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


பெண்கள் தாவா குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 08.02.13 அன்று 5 மணி முதல் 7 மணி வரை பெண்கள் தாவா குழு ஆரம்பிக்கப்பட்டது. அதில் இஸ்லாமிய அழைப்பு பணி என்ற தலைப்பில் சகோதரி சமீமா ஆலிமாவும், சகோதரி பல்கீஸ் ஆலிமாவும் உரை நிகழ்த்தினார்கள். இந்த பெண்கள் தாவா குழுவிற்கு ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பயிற்சி கொடுக்கப்பட்டு வீடுவீடாக சென்று பெண்களுக்கு தனிநபர் தாவா செய்ய திட்டமிடப்பத்துள்ளது.


பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.02.13  இஷாவுக்கு பின் இப்ராஹிம் நபியின் வரலாறு என்ற தலைப்பில் சகோதரர் நம்புதாளை ஹாஜா அவர்கள் உரை நிகழ்த்தினார்.

Tuesday 5 February 2013

பயான் நிகழ்ச்சி


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 05.02.13 அன்று மஹ்ரிபுக்கு பின் திருச்சி விவாதம் ஒருபார்வை என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


தாவா பணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 30.01.13  மஹ்ரிபுக்கு பின் கடைகளுக்கு சென்று தொழுகையின் அவசியம் பற்றி விளக்கப்பட்டது.


பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 25.01.13 அன்று இஷாவுக்கு பிறகு சஹாபாக்களின் தியாகம் என்ற தலைப்பில் சகோதரர் தொண்டி மஷாரிக் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

பிளக்ஸ் பேனர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 04.02.13 அன்று முஹம்மது நபி (ஸல்) அவர்களை பற்றிய ஜவஹர்லால் நேரு அவர்களின் கருத்தை 8 x 6 அளவில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டது.