Wednesday 13 February 2013

பெண்கள் தாவா குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 08.02.13 அன்று 5 மணி முதல் 7 மணி வரை பெண்கள் தாவா குழு ஆரம்பிக்கப்பட்டது. அதில் இஸ்லாமிய அழைப்பு பணி என்ற தலைப்பில் சகோதரி சமீமா ஆலிமாவும், சகோதரி பல்கீஸ் ஆலிமாவும் உரை நிகழ்த்தினார்கள். இந்த பெண்கள் தாவா குழுவிற்கு ஒவ்வொரு வெள்ளிகிழமையும் பயிற்சி கொடுக்கப்பட்டு வீடுவீடாக சென்று பெண்களுக்கு தனிநபர் தாவா செய்ய திட்டமிடப்பத்துள்ளது.


No comments:

Post a Comment