Saturday 16 February 2013

பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக கடந்த 13.02.13 அன்று இஷாவுக்கு பிறகு காதலர் தினமும், இஸ்லாத்தின் ஒழுங்குகளும் என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment