Saturday 23 February 2013

பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 22.02.13 அன்று மக்ரிபுக்குப்பின் புதுப்பள்ளிவாசல் எதிரில் பெண்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் பதில் அளித்தார்கள்.




No comments:

Post a Comment