Sunday 24 February 2013

தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 24.02.13 அன்று புதிய பேருந்து நிலையம் அருகில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில்  உலக அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பில் சகோதரர் யாசிர் அரபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.




No comments:

Post a Comment