Monday 29 September 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 26.09.14 அன்று தொண்டி லெப்பை தெற்கு தெருவில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பேச்சின் ஒழுங்குகள் என்ற தலைப்பில் சகோதரி முர்ஷிதா பானு ஆலிமா அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.



No comments:

Post a Comment