தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10-5-2014 அன்று முதல் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு
ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் நடைபெற்றது. இதில் சுமார் 120 மாணவ மாணவ
மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர். இன்று (21-4-2014) கோடை கால நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு
நிகழ்ச்சி என்பதால் இதில் முதலாவதாக இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரை
நிகழ்த்தி அதைத் தொடர்ந்து சகோ : செய்யது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதர
சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ
மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
Wednesday 21 May 2014
உள்ளரங்கு நிகழ்ச்சி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 21-4-2014 அன்று இஷாவிற்குப் பின் சுவனத்திற்கு செல்லும் வழி என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரையாற்றினார்.
Tuesday 20 May 2014
Monday 12 May 2014
Sunday 11 May 2014
Sunday 4 May 2014
Subscribe to:
Posts (Atom)