Wednesday 21 May 2014

கோடை கால வகுப்பு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10-5-2014 அன்று முதல் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் நடைபெற்றது.  இதில் சுமார் 120 மாணவ மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இன்று (21-4-2014) கோடை கால நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி என்பதால்  இதில் முதலாவதாக இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரை நிகழ்த்தி அதைத் தொடர்ந்து சகோ : செய்யது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதர சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.












உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 21-4-2014 அன்று இஷாவிற்குப் பின்  சுவனத்திற்கு செல்லும் வழி என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரையாற்றினார். 

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 19-4-2014 அன்று இஷாவிற்குப் பின் திருமணத்தில் இளைஞர்களின் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரையாற்றினார்.  

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 20-4-2014 அன்று இஷாவிற்குப் பின் பஜ்ருத் தொழுகையின் முக்கித்துவம் என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரையாற்றினார்.  


Tuesday 20 May 2014

வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 19-5-2014 அன்று மர்கசில் வைத்து வாழ்வாதார உதவியாக ஒரு பெண்ணிற்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது



கோடை கால பயிற்சி வகுப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10-5-2014 அன்று முதல் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது. இதில் சுமார் 120 மாணவ மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர் 




Monday 12 May 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் தொண்டி கிளை சார்பாக 12-5-2014 அன்று சகோ : முஸ்தாக் அவரின் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ : முஸ்தாக் அவர்கள் இனிமை தரும் இனிய சொற்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து பெண்கள் இஸ்லாத்தை குறித்து கேட்ட கேள்விகளுக்கு சகோ : அன்சர்கான் பதிலளித்தார் .

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 12-5-2014 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் சகோ : அன்சர்கான் தொழ வருபவர்கள் பேண வேண்டியவைகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.  

Sunday 11 May 2014

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 9-5-2014 அன்று மாலை அசருக்குப் பின் தெற்குத் தெருவில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது இதில் நரகத்திற்கு அழைத்து செல்லும் இணைவைத்தல் என்ற தலைப்பில் சகோ : மக்தூம் அவர்கள் உரை நிகழ்த்தினார் .



Sunday 4 May 2014

தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 2-5-2014 அன்று மாலை தர்ஹா தெருவில் வைத்து தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது . இதில்  சகோ : முஜாஹிதீன் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார். அதை தொடர்ந்து மக்ரிபிர்க்குப் பின் மறுமை சிந்தனை  என்ற தலைப்பில் இதில்  சகோ : அன்சர்கான் உரையாற்றினார்.  





பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 1-5-2014 அன்று சகோ : முஸ்தாக் அவரின் வீட்டில் வைத்து முதன் முறையாக பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ : முஸ்தாக் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அதை தொடர்ந்து பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு அன்சர்கான் பதிலளித்தார்.