Monday 12 May 2014

பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் தொண்டி கிளை சார்பாக 12-5-2014 அன்று சகோ : முஸ்தாக் அவரின் வீட்டில் வைத்து பெண்கள் பயான் நடைபெற்றது . இதில் சகோ : முஸ்தாக் அவர்கள் இனிமை தரும் இனிய சொற்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதை தொடர்ந்து பெண்கள் இஸ்லாத்தை குறித்து கேட்ட கேள்விகளுக்கு சகோ : அன்சர்கான் பதிலளித்தார் .

No comments:

Post a Comment