Monday 12 May 2014

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 12-5-2014 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பின் சகோ : அன்சர்கான் தொழ வருபவர்கள் பேண வேண்டியவைகள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்.  

No comments:

Post a Comment