Wednesday 21 May 2014

கோடை கால வகுப்பு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 10-5-2014 அன்று முதல் மாணவ மாணவிகளுக்கான கோடை கால பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு சிறந்த முறையில் நடைபெற்றது.  இதில் சுமார் 120 மாணவ மாணவ மாணவிகள் ஆர்வமாக கலந்து கொண்டு பயன் பெற்றனர்.  இன்று (21-4-2014) கோடை கால நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி என்பதால்  இதில் முதலாவதாக இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரை நிகழ்த்தி அதைத் தொடர்ந்து சகோ : செய்யது அவர்கள் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சகோதர சகோதர சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இறுதியாக பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.












No comments:

Post a Comment