Wednesday 21 May 2014

உள்ளரங்கு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக மர்கசில் வைத்து தினமும் இஷா தொழுகைக்குப் பின் சொற்பொழிவாற்றப்பட்டு வருகின்றது. இதில் 21-4-2014 அன்று இஷாவிற்குப் பின்  சுவனத்திற்கு செல்லும் வழி என்ற தலைப்பில் சகோ : அன்சர்கான் உரையாற்றினார். 

No comments:

Post a Comment