Sunday 4 May 2014

பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை 1-5-2014 அன்று சகோ : முஸ்தாக் அவரின் வீட்டில் வைத்து முதன் முறையாக பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ : முஸ்தாக் அவர்கள் மரண சிந்தனை என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார். அதை தொடர்ந்து பெண்கள் கேட்ட கேள்விகளுக்கு அன்சர்கான் பதிலளித்தார்.


No comments:

Post a Comment