Saturday 18 August 2012

இப்தார் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக  கட்டப்பட்டுள்ள புதிய மர்கஸில் இப்தார் நிகழ்ச்சியில் சுமார் 150 நபர்கள் (நோன்பாளிகள்) நோன்பு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.


No comments:

Post a Comment