Saturday 18 August 2012

ஏழைகளுக்கு உணவு பொருட்கள் உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக நோன்பு பிடிக்கமுடியாத  நோயாளிகளுக்கு பரிகாரமாக, ஏழைகளுக்கு உணவு வழங்கக்கூடிய தொகையை வசூல் செய்து நான்கு ஏழைகளுக்கு தலா 1000/- ரூபாய் மதிப்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment