Sunday 26 August 2012

முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது சம்மந்தமாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தி

தொண்டியில் பல ஆண்டுகளாக பாலாஜி கேஸ் நிறுவனம் செய்து வரும் முறைகேட்டை கண்டித்து தொண்டிக்கு வருகை தரும் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரம் அவர்களை முற்றுகை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தொண்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர், தாசில்தார், மாவட்ட காவல் துறை ஆய்வாளர் மற்றும் உளவுத் துறையினர் ஆகியோர் முன்னிலையில், திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் TNTJ நிர்வாகிகளுக்கும், பாலாஜி கேஸ் நிறுவனத்தாருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் கீழ்கண்டவாறு முடிவு செய்யப்பட்டு முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இது சம்மந்தமாக தினகரன் நாளிதழில் வெளியான செய்தி.


No comments:

Post a Comment