Saturday 6 September 2014

மழை தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொண்டி கிளை சார்பாக 06.09.2014 அன்று தொண்டி மேலப்பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு உட்பட்ட அன்னிவூற்று குளத்தில் காலை 7 மணி அளவில் மழை தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.






No comments:

Post a Comment